த.தே.கூ வேட்பாளர் திரு.ஜீ.சௌந்தரராஜா மாதர்சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்.

தமிழ்த்தேசியகூட்டமைப்பில் போட்டியிடும் திரு.ஜீ.சௌந்தரராஜா தனது அலுவலகத்தில் மாதர்சங்க உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அக் கலந்துரையாடலின் போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தமிழ் மக்களாகிய நாங்கள் ஒரு பேரம் பேசும்சக்த்தியாகவர வேண்டும், அத்தோடு வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்க வேண்டும்இ நீங்கள் மற்றவரிடத்தில் சொல்லவேண்டும் வாக்களிக்கசெல்லுமாறு உங்களின்வாக்குகள்அனைத்தும் தமிழ்இனத்தின் தலைவிதியைமாற்றும் சக்தியாகஇருக்கவேண்டுமே தவிர தலைகுனிவை ஏற்படுத்தும் சக்தியாகமாறக்கூடது எனகூறினார்.