ஒரு ஆசனத்தையாவது நிட்சயம் வெற்றி பெற்று அமைச்சராவது உறுதி -பிள்ளையான்

(வரதன்)
எல்லைப்புறக் கிராமத்தில் உள்ளவர்கள் முன்பு எமக்குத் தந்த ஆதரவை இம்முறை தந்து முதல்த் தடவையாக பாராளமன்றம் செல்வதற்கு உதவி செய்து வெற்றியின் பங்குதாரராக மாறி இப்பகுதியின் அபிவிருத்திகள் தொடர எம்மை ஆதரியுங்கள்
ஒரு ஆசனத்தையாவது நிட்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உண்டு.

 அமைச்சராவது உறுதி.இங்குள்ள முக்கியமான அடிப்படைத் தேவைகள் கவனத்தில் கொள்ளப்படும்.உங்களது நிம்மதியான வாழ்க்கையை சிலர் குழப்புவதற்காக வருவார்கள் இணக்கப்பாட்டு அரசியல் மூலம்தான் அபிவிருத்தி நிம்மதி மரணவீதம் குறைப்பு கல்வி பொருளாதாரம் பிறப்பு வீதம் அதிகரிப்பு என்பனவற்றைபெற முடிந்தது
.
 இவையெலலாம் தொடர வேண்டுமானால் எம்மை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென மாளையர் கட்டில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் வேட்பாளருமாகிய சிவநேசதுரை-சந்திரகாந்தன் கருத்துத் தெரிவித்தார்.