(வரதன்)
மட்டக்களப்பு –திராய்மடு முருகன் ஆலய வருடாந்த உற்சவம் 23.07.2015 ஆரம்பமாகி 01.08.2015 அன்று தீர்த்தோற்சவத்துடன் இனிதே முடிவடைந்தது
9 நாட்கள் திருவிழா இடம்பெற்று 10ம் நாள் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.இவ் உற்சவக் கிரிஜை நிகழ்வுகளை ஆலயப்பிரதம குரு சிவஸ்ரீ பிரதீபன் சர்மா தலமையில் இடம்பெற்றது
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4