கணித பாட ஆசிரியரை நியமிக்குமாறு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கதிரவன் -

கந்தளாய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட  பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியரை நியமிக்குமாறு கோரி மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை 06.10.2015 போராட்டதில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலையில் ஒரே ஒரு கணித பாட ஆசிரியர் மாத்திரமே சேவையாற்றுகின்றார். இவரால் சகல வகுப்புகளுக்கும் கணிதம் ற்பிக்க முடியாத நிலை உள்ளத.  எனவே எமது நலன் கருதி மேலும் ஒரு கணித ஆசிரயரையாவது  நியமிக்குமாறு கோரியே இப்போராட்ட்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கு வந்த மாணவரக் காலைக்கூட்டத்தினைத் தொடர்ந்த பாடசாலைக்கு வெளியே வந்து பிரதான வீதியில் நின்று இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறுசுலொகங்கள் அடங்கிய பதாதைகளையம் அவர்கள் தாங்கி இருந்தனர்.  சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்கர் அருண வந்து மாணவர்களோடு கலந்துரையாடினர். தமக்கு கணித பாட ஆசியர் ஒருவரை நியமிக்கும் வண்ணம் தாங்கள் தொடர்ந்தும் Nபுhராட்டத்தில் ஈடுபட உள்ளாக மாணவர்கள் தெரிவித்தனர்.  மாணவர்களுக்கு பெற்றோர்களும்  ஆதரவு வழங்கினர்.