(படுவான் பாலகன்) அம்பிளாந்துறை மத்தி பாலர் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற சிறுவர் தினத்தை சிறப்பித்து சிறுவர்களை கௌரவித்து, கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
மேலும் ஆசிரியர் அகில இலங்கை ரீதியான ஆசிரியர் தினமானது குறித்த பாடசாலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன்போது ஆசிரியர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கபட்டனர்.