(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ். நிஹாரா தலைமையில் 10.10.2015 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என். மணிவண்ணண், சமுர்த்தி உதவி ஆணையாளர் பீ.குனரட்ணம் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், சமூகசேவைகள் உத்தியோகத்தர்களும், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததை படங்களில் காண்க.