சர்வதேசநடனநாடகவிழாவில்மட்.அரங்கஆய்வுகூடத்தின்காண்டவதகனம் --- கூத்துருநாடகம் பேராசிரியர். மௌனகுரு

குக்கிராமங்களில் ஆடப்படும் கலைகளுள் ஒன்றான கூத்துக்கலை சர்வதேச நடனக்கலைஞர்கள் பங்குகொள்ளும் ஒருசர்வதேசக்கலை விழாவில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்துப்பாராட்டுக்களையும் பெறுகின்றதென்றால் அதற்கானகாரணம் அக்கூத்துக்கலையுள் காணப்படும் உள்ளார்ந்த வலிமை மிகுந்த ஆடல் பாடல்கள்தான் .அவற்றை வெளிக்கொணர மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் ஒருகருவியாயச் செயற்பட்டமை அரங்க ஆய்வுகூடம் பெற்றபெரும்பாக்கியம் NATANDA நடனஅரங்கின் ஆதரவில்
சர்வதேச நடனவிழா கடந்த 14,15,16 17,18 ஆம் திகதிகளில் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடந்தேறியது. இவ்விழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி. லெபனான்,இந்தியா, மலேசியா, கொரியா ஆகிய நாட்டுக்கலைஞர்களுடன் இலங்கைக்கலைஞர்களும் தத்தம் அளிக்கைகளுடன் கலந்துகொண்டனர். சர்வதேச நடனக்கலைஞர்களின் சங்கமமாக அமைந்த இவ்விழாவுக்கான கட்டணம் மிக அதிகம் தான். எனினும் நாட்களும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டமை நடனத்தில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தைச் சுட்டிநின்றது. 40க்குமேற்பட்ட உள்ளூர், வெளியூர்கலைஞர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் மாலையில் நிகழ்வுகள் லயனல்வென்ட் அரங்கில் மேடையேறின. காலையில் பங்குகொண்ட உள்ளூர்கலைஞர்கள் 40 பேருக்கும் வெளிநாட்டுக்கலைஞர்களினால் சமகால நடனப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நடனப்பயிற்சிகள் ஹைட்பார்க்கில் அமைந்துள்ள நிலும் கலை அரங்கில் அளிக்கப்பட்டன. ஐந்துநாட்களும் முழுநாள் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டிருந்தமை நடன நாடகவிழாவின் சிறப்பம்சம். ஒருவகையில் 5நாட்கள்காலையிலிருந்து இரவு 9.00 மணிவரை உள்ளூர்க்கலைஞர்களும் வெளிநாட்டுக் கலைஞர்களும் இணையவும் ஒருவர் கலாச்சாரம் பற்றி மற்றவர் அறியவும்,கலைஞர்கள் முகம் பார்த்துக்கதைக்கவும் கலந்துரையாடவும் ஒருவரை ஒருவர் அன்போடு அணைத்துக் கொள்ளவுமான மகாத்தான ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துவிட்டது. அன்பும்புரிந்துணர்வும் அறியும் ஆர்வமும் இருசாராரிடமும் அபரிதமாகக் காணப்பட்டதை அவதானிக்ககூடியதாக இருந்தது. எல்லைகள் உடைந்து அன்பும் கலந்த உணர்ச்சிப்பிரவாகம் நிறைந்த கலாசாரசங்கமம் அது இலங்கையின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த, உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்த காட்சி மனதைக்கவர்ந்தது முதலாம் நாள் நிகழ்வில் அனைவரும் தத்தம்பாரம்பரிய உடைகளுடன் கலந்துகொண்டனர். அரங்க ஆய்வு கூட அங்கத்தவர்களும் பொதுவாக இலங்கைத்தமிழரகளுக்கும் சிறப்பாக மட்டக்களப்புத் தமிழர்களுக்கும் (சேலைகட்டும்முறை, உத்தரீயம் அணியும்முறை)உரிய தமது பாரம்பரிய உடைகளுடன் கலந்துகொண்டமை பலரையும் வெகுவாக ஈர்த்தது. மேற்கத்தைய முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அன்றைய இரவு விருந்திலும் அரங்க ஆய்வு கூடத்தினர் அதே உடைகளுடன் கலந்துகொண்டனர். 14ஆம்திகதி தொடக்கம்18 ஆம் திகதி வரை நடைபெற்ற இவ்விழாவில் இலங்கைக்கலைஞர்களான கபிலபளிகவர்த்தனா, சி.மௌனகுரு, காயன்மிதிலினி, சிதிஜா ஆனந்தரக்கிதா, ரூவன்மாலித்உபேந்திரா, ஜோன்சன்ராஜ்குமார் ஆகியோரின்வின் வின்னியாசத்தில்(Choreography)உருவானபுத்தாக்க நடன நாடகங்களும் வெளியூர்க் கலைஞர்களான ஹென்ட்ராப்ஹோர்ஸ்வெர்க் (இங்கிலாந்து), ஒலிவர்தார்பகா(அமெரிக்கா)லோரன்ஸ்சக்றிஸ்(மலேசியா), சஞ்சிப்பட்டாச்சாரியா(இந்தியா), ,கயூங்மிஞ்சி(கொரியா), அலிசாருவார் (லெபனான்)ஆகியோரின்வின்னியாசனத்தில்(Choreograpaphy)உருவானதனிநபர்,கூட்டுநடனநாடகங்களும்எனமொத்தமாகப் 16 நாடகங்கள்மாலை 7.00 மணிதொடக்கம் 8.30 மணிவரைமேடையேறின.. தினமும்மண்டபம்நிறைந்தரசனைமிக்கபார்வையாளர்கள் .உற்சாகமூட்டும்கரவொலிகள்,வாழ்த்துக்கள்எனஅரங்குதினமும்அதிர்ந்துஅர்க்களப்பட்டது .நாடகங்கள்ஒவ்வொன்றும்ஒன்றையொன்றுவிஞ்சுவனவாகஅமைந்துபார்வையாளர்களுக்குப்பெருவிருந்தளித்தன. இலங்கையில்நடந்தேறியமுதலாவதுசர்வதேசநடனநாடகவிழாஇது மட்டக்களப்புஅரங்கஆய்வுகூடமும்தனதுகூத்துக்கலையுடன்இப்பெருவிழாவில்தனது 17 கலைஞர்களுடன்கலந்துகொண்டது. கூத்தினடியாகஅரங்கஆய்வுகூடம்உருவாக்கியபுத்தாக்கநடனநாடகமானகாண்டவதகனம்இரண்டாம்நாள்நிகழ்வுகளில்ஒன்றாகமேடையேறியது. ஏனையநிகழ்வுகள்அனைத்திலும்அவர்கள்நடனஇசைக்குஇசைத்தட்டுகளைப்பாவித்தனர்.அரங்கஆய்வுகூடமோபிரத்தியட்சமானஇசைக்கருவிகளுடன்கலந்துகொண்டது. தப்பு,பறை,தவில்மத்தளம்,உடுக்கு,வயலின்ஹார்மோனியம்தாளம்,சலங்கைஎனநாம்நமதுபரம்பரியக்கருவிகளைமேடைமுன்பரப்பிவைத்துநாடகத்தில்தோய்ந்துவாசித்தமையைவெகுவாகரசித்தனர் நாடகம்முடியபலர்நேரில்வந்துஅதனைவெகுவாகப்பாராட்டினர். .ஒத்திகையின்போதுஒருவர்வந்துஉடுக்கைஅடித்துபார்த்துஅதன்உறுமல்ஓசையில்மயங்கிஎனக்குஒன்றுஇப்படிபெற்றுத்தரமுடியுமாஎன்றுகேட்டார். சமகாலநடனநாடகம்செய்யும்அவர்அந்தஓசையைதனதுஉடல்அசைவுக்குஎப்படிப்பாவிக்கலாம்என்றுயோசித்திருக்கக்கூடும் ஊரில்அதுபுனிதசடங்குகளுக்குப்பாவிக்கப்படும்முறையைநான்அவருக்குவிளக்கினேன் காண்டவதகனம்நாடகத்திற்கானஅறிமுகஉரைவழங்கும்பொறுப்பை என்னிடம்ஒப்படைத்தனர் ஈழத்துத்தமிழ்மக்களின்கூத்துக்கலையையும்,அதன்சமூகத்தன்மையையும்அதன்ஆடல்பாடல்அழகுகளையும், அவற்றைக்எவ்வாறுஒருசமகாலக்கருவைவிளக்கநாம்கையாளுகிறோம்என்பதனையும்விளக்கநான்அச்சந்தர்ப்பத்தைப்பயன்படுத்திக்கொண்டேன் நாடகம்முடியஓடிவந்துஎமதுபிரதானபாடகியானசுகிர்தாவின்கைகளைப்பற்றிக்கொண்டலெபனான்நடனக்கலைஞன்அலிசாருவார்உங்கள்இசைஎன்கண்களில்கண்ணீர்வரவழைத்துவிட்டதுஎன்றுஉணர்ச்சிபொங்கக்கூறினான்நன்றிஎன்றுகூறக்கூடவாய்வராமல்விக்கித்துப்போய்நின்றாள்சுகிர்தா எங்கள்கலைஞர்கள்சங்கமம்அதுஎமதுஅரங்கஆய்வுகூடக்கலைஞர்களுக்குஅந்த5நாட்களும்பெரும்பிரயோசனமாகஇருந்தது.உலகப்புகழ்வாய்ந்தபாரம்பரிய,சமகாலநடனக்கலைஞர்கள்கீழ்பயிற்சிபெறுதல்என்பதுஎல்லோருக்கும்வாய்க்கும்ஒன்றல்ல.குக்கிராமங்களில்ஆடப்படும்கலைகளுள்ஒன்றானகூத்துக்கலைசர்வதேசநடனக்கலைஞர்கள்பங்குகொள்ளும்ஒருசர்வதேசக்கலைவிழாவில்கலந்துகொண்டுபலரதுகவனத்தையும்ஈர்த்துப்பாராட்டுக்களையும்பெறுகின்றதென்றால்அதற்கானகாரணம்அக்கூத்துக்கலையுள்காணப்படும்உள்ளார்ந்தவலிமைமிகுந்தஆடல்பாடல்கள்தான். அவற்றைவெளிக்கொணரஅரங்கஆய்வுகூடம்ஒருகருவியாயச்செயற்பட்டமைஅரங்கஆய்வுகூடம்பெற்றபெரும்பாக்கியம் எல்லைகளைஉடைத்தகலாசாரசங்கமம் இலங்கையின்பல்வேறுபிரதேசத்தைச்சேர்ந்த, உலகத்தின்பல்வேறுநாடுகளைச்சேர்ந்தகலைஞர்கள்ஒன்றிணைந்தகாட்சி