மத்தியமுகாமில் விவசாய வீதி திறந்துவைப்பு


கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் பி.எஸ்.டீ.ஜீ நிதி உதவியுடனும் புனர் நிர்மானம் செய்யப்பட்ட விவசாய வீதியினை திறந்து வைக்கும் நிகழ்வானது மத்தியமுகாம் ஆறில் நேற்று  விவசாய போதனாசிரியர்  குணநிதராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாயஇ நீர்ப்பாசனஇ கால் நடைஇ உற்பத்தி அபிவிருத்திஇ மீனடபிடி கூட்டுறவு அபிவிருத்திஇ உணவு வழங்களும் விநியோகத்திற்குமான அமைச்சரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம்இ கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்இ மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள்இ போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டன