தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாகவுள்ள மாமரத்திலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தொிவித்தனர்.
பழுகாமத்தினை சேர்ந்த கே.குபேந்திரன்(36வயது) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இவர் தேற்றாத்தீவில் திருமணம் செய்துள்ளதாகவும் விசாரணையின் முலம் தொியவந்துள்ளது.
ஸ்தலத்துக்கு சென்றுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாகவுள்ள மாமரத்திலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தொிவித்தனர்.
பழுகாமத்தினை சேர்ந்த கே.குபேந்திரன்(36வயது) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இவர் தேற்றாத்தீவில் திருமணம் செய்துள்ளதாகவும் விசாரணையின் முலம் தொியவந்துள்ளது.
ஸ்தலத்துக்கு சென்றுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.