மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி மாவடிவேம்பு பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவருடன் பயனித்தவர் படு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த குணராசா குணநிதன் (வயது 21) என்பவரே மரணமடைந்துள்ளார். கிரானிலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும்போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.