(சுபஜன்)
மட்டக்களப்பு செங்கலடி பிரதான வீதியில் இன்று (10) மாலை 5 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டது. கனரக வாகனம் வானுடன் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகியதில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4