செங்கலடியில் விபத்து.


(சுபஜன்)
மட்டக்களப்பு செங்கலடி பிரதான வீதியில் இன்று (10) மாலை 5 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டது. கனரக வாகனம் வானுடன் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.  விபத்துக்குள்ளாகியதில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்