வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்து, நாட்டில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்னேரிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது, தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்னேரிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது, தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.