(R..சயன் , சுபஜன் )
மட்டக்களப்பு தாழங்குடா தேசியகல்விக் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ( 02.05.2016 ) கல்லூரியில் இடம்பெற்றது .
பேண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டு தேசியகீதத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்திருந்தனர் .
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.ரி.சுந்தரேசன் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் பி.கோவிந்தராஜா மற்றும் மட்டக்களப்பு தேசியகல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் , உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் மாணவர்கள் , பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர் ..
மட்டக்களப்பு தாழங்குடா தேசியகல்விக் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ( 02.05.2016 ) கல்லூரியில் இடம்பெற்றது .
பேண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டு தேசியகீதத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை தந்திருந்தனர் .
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.ரி.சுந்தரேசன் , கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் பி.கோவிந்தராஜா மற்றும் மட்டக்களப்பு தேசியகல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் , உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் மாணவர்கள் , பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர் ..