அதிகூடிய முதலிடத்தை பெற்ற பாடசாலைகளில் செங்கலடி மத்திய கல்லூரி முதலிடம்

நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் மட்/செங்கலடி மத்திய கல்லூரி சார்பாக 5 மாணவர்கள்  முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.

மாணவர்களின் வெற்றியில் பாடசாலை  வலய மட்டத்தில் அதிகூடிய முதலிடங்களைப் பெற்ற பாடசாலைகளில் 1வது இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் திரு.K.அருணாசலம், பிரதி முதல்வர்களான திரு.S.சிறிதரன், திருமதி.K.சௌந்தரராஜா மற்றும் கல்லூரிச்சமூகமும் தமது பாராட்டுக்களை வெகுவாகப் தெரிவிக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள்.

1. லோகேஸ்வரன் லேனுஜா
கட்டுரை - 1 ம் பிரிவு - 1 ம் இடம்

2. சுந்தரேசன் டிலுக்சி
பாவோ தல் - 4 ம் பிரிவு - 1 ம் இடம்

3. கனகசேகரம் அஸ்வருணன்
வாசிப்பு - 2 ம் பிரிவு - 1 ம் இடம்

4வடிவேல் வசந்தலா
இலக்கணம் - 5ம் பிரிவு - 1 ம் இடம்

5 . சிவா கரன் சிரோமிக்கா
பேச்சு - 2 ம் பிரிவு - 1 ம் இடம்

பயிற்றுவித்த ஆசிரியர்கள்

திருமதி.தேவி மோகனதாஸ்
திருமதி. சசிகலா தயானந்தன்
திரு.தங்கராசா மதிவண்ணன்.