பாதயாத்திரையில் ஆசீர்வாதம்

(சுபஜன்)
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் யாத்திரைத் தலத்திற்குச் சென்று கொண்டிருக்கும் யாத்திரீகர் அணி இடைவழியில் தரித்து ஆசீர்வாதம் வழங்கிச் செல்கின்றனர்.
அந்த அணியில் தலைமை தாங்கி வந்த முனிவர் ஏறாவூர் நகரை அடைந்தபோது ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸை திங்களன்று மாலை சந்தித்து ஆசீர்வாதம் வழங்கிச் செல்வதைப் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: சுபஜன்)