கல்குடா வலயக் கல்வி அலுவலக சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுவிழா

(ஜெ.ஜெய்ஷிகன்)
கல்குடா வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நலன்புரிச் சங்கத் தலைவர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரி.ரவி தலைமையில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா 04.05.2016 அன்று  இடம்பெற்றது.



இதில் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா  கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கல்குடா வலயத்தினைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.