கிழக்குப் பல்கலைக்கழ தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் விடப்பட்டுள்ள கண்டன அறிக்கை

(ஷமி.மண்டூர்) கடந்த 24 செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தமிழ் மாணவர் ஒருவர் சிரேஸ்ர சிங்கள் மாணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இப்படிப்பட்ட மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இனவாத தாக்குதல்லானது இன நல்லிணக்கத்தை குழப்புவதாகவே இன்றைய காலச்சூழலில் அமைகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாது தடுக்கவேண்டும் என்பதே மாணவர் சமுதாயத்தின் அவா அன்றைய தாக்குதல் சம்பத்தினை எதிர்த்து கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்  ஒன்றியத்தினால் விடப்பட்டுள்ள கண்டன அறிக்கை