துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு


(சா.நடனசபேசன்)
துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீமிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
ஆலய உற்சவம் கடந்த 18 ஆம்திகதி திருக்கதவு திறக்கப்பட்டு விஷேட நிகழ்வுகள் இடம்பெற்று இன்று தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது இன்று மாலை சக்கரை அமுது படைக்கும் நிகழ்வுடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளது அதேவேளை ஆலயத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.