அம்பாறை – கொண்டவெட்டுவான் பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் காதலனே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை கொலை செய்ததன் பின்னர் காதலன் விஷம் அருந்தியுள்ளார்.
அந்நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
30 வயதான உகன பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரெ கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை முற்றியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
குறிப்பிட்டனர்.
குறித்த பெண்ணின் காதலனே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை கொலை செய்ததன் பின்னர் காதலன் விஷம் அருந்தியுள்ளார்.
அந்நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
30 வயதான உகன பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரெ கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை முற்றியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
குறிப்பிட்டனர்.