மின்வெட்டு அறிவித்தல் : பின்வரும் இடங்களில் நாளை மின்வெட்டு

களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் திருத்த வேலை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (26) மின்வெட்டு, அமுல்படுத்தவுள்ளதாக  மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, மற்றும் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.