உளவளத்துணையும் தொழில் வழிகாட்டல்கள் தொடர்பான கருத்தரங்கு

உளவளத்துணையும் தொழில் வழிகாட்டல்கள் தொடர்பான கருத்தரங்கு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விபகார பிரிவினால்   பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மனநல வைத்திய நிபுணர் யூடி ரமேஸ்  ஜெயக்குமார் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடாத்தினார்.