(ஷமி.மண்டூர்) மண்முனைவடக்குபிரதேசசெயலகத்தின் உதவிப் பிரதேசசெயலாளர் தலைமையில் (23) வெள்ளிக்கிழமை இன்று VCDC உறுப்பினர்களுக்கான Action
Plan கலந்துரையாடல் கூட்டமொன்று டேபாமண்டபத்தில்
நடைபெற்றது.
மட்டக்களப்பு ESCO நிறுவனத்தின் சிறுவர்கள் மற்றும்.இளம் பராயத்தினரைஅர்த்தமுள்ளபங்காளர்களாக வலுப்படுத்துதல்
வேலைத்திட்டத்தின் ஒருகட்டமான VCDC உறுப்பினர்களின் தலைமைத்துவத்தின் உதவியுடன் சிறுவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான திட்டமிடல் கலந்துரையாடலானது 24 VCDC இனைச் சேர்ந்தசுமார் 60 உறுப்பினர்கள் பங்குபற்றினர்.