சிக்ரட் மீதான வரியை அதிகரிக்கக் கோரி கையெழுத்து வேட்டை




அதிமேதகு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட சிக்ரட் மீதான வரி 90 வீதத்தால் அதிகரிக் உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனக் கோரி  மட்டக்களப்புக் கிளை (விக்ரிம்ஸ் ஒப் ரொபாக்கேர் )அமைப்பின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை 27 ஆம் திகதி காலை களுவாஞ்சிக்குடியில் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளது
காலை 8 மணிக்கு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பேரணி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் களுவாஞ்சிக்கு பொதுச் சந்தைக்கு முன்னால் கையெழுத்து வேட்டை இடம்டபெறவுள்ளது