மட்டக்களப்பு நகரின் சில பகுதிகளில் சலூன் என்ற போர்வையில் பாடசாலை மாணவிகளை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் , மாணவர்கள் , பெற்றோர்கள் இதனால் விசனமடைந்து இருப்பதாகவும் நீதிமன்றுக்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகளையடுத்து ,
இவ்வாறான கலாசார சீரழிவுக்கு இடமளிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவுவிட்டுள்ளார்
இவ்வாறன கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்படப் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4