விபச்சார நோக்கத்துடன் மட்டக்களப்பு நகரப்பகுதியில் நடமாடிய புசல்லாவைய சேர்ந்த பெண் ஒருவர் திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பு நகரப்பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
வவுணதீவு போலீசார் ரோந்து நடவடிக்கையின் போது இப் பெண்ணைத் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் .
வவுணதீவு போலீசார் ரோந்து நடவடிக்கையின் போது இப் பெண்ணைத் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் .