(ஓவியா)
கல்குடா கல்விவலயத்துகுட்பட்ட வந்தாறுமூலை கணேஷ வித்தியாலத்தில் தரம்5புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்தஆசிரியர்ளையும் பாடசாலையின் அதிபர்திரு.ரி.சித்திரவேல் தலைமையில் மாணவர்களின் பெற்றோர். வைத்திய அதிகாரி இ.சிறிநாத் அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்கள் இன்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்குடாவலய உதவிக்கல்விப்பணிபாளர்திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், ஏறாவுர்பற்று02கோட்டக்கல்விப்பணிப்பாளர் பொன்.சிவகுரு, ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.யோகராஜா ஆசிரிய ஆலோசகர் திருமதி.ச.நிஸ்கமானந்தராஜா ஆகியோர்கலந்து சிறப்பித்தார்கள்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4