பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்ற பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா


 (ரவிப்ரியா)                

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்ற பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றபோது, இடம்பெற்ற நடன நிகழ்வையும்.

முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.அருந்ததி, ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தலைவர் எஸ்.பேரின்பராஜா, ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய கணக்குப்பிள்ளை கமல்ராஜ்.


கிராம உத்தியோகத்தர் எஸ்.ஞானசிறி. புனித அருளானந்தர் ஆலய பங்குதந்தை அருட்திரு லியோ அகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பதையும்.

தரம் ஒன்றுக்குச் செல்ல இருக்கும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.