தம்பிலுவில் சுவாட் கலைமகள் அம்மன் முன்பள்ளியின் விடுகை விழாவானது நேற்று திங்கள் 2016.12.05 தம்பிலுவில் கலைமகள் வித்தியாலத்தில் இடம்பெற்றது.
இன்நிகழ்வில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் மற்றும் திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் மற்றும் முன்னாள் திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S. தவராசா மற்றும் பொத்துவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S.இரவீந்திரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியாக இணைப்பாளர் திரு.P.மோகனதாஸ், சுவாட் அமைப்பின் முன்பள்ளி இணைப்பாளர் திரு.R.பத்மநாதன் மற்றும் சிரேஸ்ட கிராம உத்தியோகத்தர் திரு.கண.இராஜரெத்தினம் மற்றும் சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி..சத்தியேந்திரகுமார் மற்றும் சுவாட் அமைப்பின் சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் திருமதி .N.ஜீவகுமார் மற்றும் திருமதி.J. மகேஸ்வரன் ஆகியோரும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்சிகளும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இன்நிகழ்வில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R. சுகிர்தராஜன் மற்றும் திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் மற்றும் முன்னாள் திருக்கோவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S. தவராசா மற்றும் பொத்துவில் கோட்டை கல்விப்பணிப்பாளர் திரு.S.இரவீந்திரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியாக இணைப்பாளர் திரு.P.மோகனதாஸ், சுவாட் அமைப்பின் முன்பள்ளி இணைப்பாளர் திரு.R.பத்மநாதன் மற்றும் சிரேஸ்ட கிராம உத்தியோகத்தர் திரு.கண.இராஜரெத்தினம் மற்றும் சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி..சத்தியேந்திரகுமார் மற்றும் சுவாட் அமைப்பின் சுவாட் அமைப்பின் திருக்கோவில் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் திருமதி .N.ஜீவகுமார் மற்றும் திருமதி.J. மகேஸ்வரன் ஆகியோரும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விடுகைவிழாவின் போது இவ் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்சிகளும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.