இந் நிகழ்வில் பணிப்பாளர் சபை மற்றும் பொதுச்
சபை அங்கத்தவர்களும் விசேட அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்; இதில் EDCS அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்
கிழக்கு மாகாண அங்கத்தவர்கள் அனைவரினதும் கோவைகள் இப் பணிமனைக்கே இடமாற்றப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் தமது பணிகைளை நிறைவேற்றுவதற்கு கொழும்பிக்கு சென்ற அங்கத்தவர்கள் இனி இப்பணிமனையிலேயே தங்களின் அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
தகவல்: பா.செல்லத்துரை, பணிப்பாளர், கிழக்கு மாகாண கிளை, 0771318557