(செங்கலடி நிருபர்)
இன்று(07) காலை வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையின் மாணவி "வடிவேல் வசந்தலா" கலைத்துரையில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தினைப் பெற்றுள்ளார். மேலும் "வடிவேல் வசந்தலா" தனது சிறந்த பெறுபேற்றுக்கு உறுதுணையாகஇருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று(07) காலை வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையின் மாணவி "வடிவேல் வசந்தலா" கலைத்துரையில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தினைப் பெற்றுள்ளார். மேலும் "வடிவேல் வசந்தலா" தனது சிறந்த பெறுபேற்றுக்கு உறுதுணையாகஇருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.