துறைநீலாவணை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டமும் புதிய நிருவாகத்தெரிவும்

.
(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு துறைநீலாவணை மாவட்டவைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் கிராமசேவகர் வ.கனகசபை தலைமையில் 7 ஆம் திகதி சனிக்கிழமை துறைநீலாவணை தெற்கு -1 பல்தேவைக் கட்டிடமண்டபத்தில் நடைபெற்றது
இதில் புதிய  நிருவாகசபைத் தெரிவு இடம்பெற்றது இதன்போது தலைவராக துறைநீலாவணை வைத்தியசாலையின் வைத்தியர் எம்.ஏ.சி.ரி.ஹரீட் செயலாளராக த.கணேசமூர்த்தி உபசெயலாளராக சா.நடனசபேசன் பொருளாளராக அ.இளஞ்சழியன் உறுப்பினர்களாக பி.யோகராசா ,எஸ்.கருணாநிதி கே.விஜயகுமார் ,பி.செல்வநாயகம் கே.சுசிலன் கே.யுவராஜ் ,இராஜசிங்கம் எஸ்.அரியானந்தம்,எஸ்.மயில்வாகனம்,எஸ்.சந்திரகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்
இந்நிகழ்வில் அதிதியாக கிழக்குமாகாணசபை உறுப்பினர்மா.நடராசா கலந்து சிறப்பித்தார்