சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!..மீறினால் வழக்கு தொடரப்படும்!

சிற்றூர்ந்துகளில் சாரதிகளுக்கு இரு பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்தல் மற்றும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.


இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும காவற்துறை அறிவித்துள்ளது.