மட்டக்களப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு பேரணி !

மட்டக்களப்பு  காந்தி பூங்காவில் இன்று   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.