நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்



நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 28 செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
மேலும், பிரதேச செயலாளர் சு. கரன் முன்னிலையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.மோகனகுமார் உட்பட பல திணைக்களத்தலைவர்கள் கலந்துகொண்டனர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.