கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பெருமை கூறும் பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்; கொக்கட்டிச்சோலையிலே உருவானார் என்ற புதுவை இரத்தினதுரை இயற்றிய பாடலை சிறந்த குரல் வளத்துடன் ஈழத்தில் பாடி உலகில் உள்ள பக்தி உள்ளங்களை உருக வைத்த எஸ்.ஜே.சாந்தன் அமரத்துவமடைந்தமையினைட்டு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல் அழிந்தாலும் அவருடைய குரல் உலகில் அழியவில்லை என்பதை தெரிவித்து அன்னாரின் ஆத்மாசாந்தியடைய எல்லாம்வல்ல தான்தோன்றீஸ்வரப் பெருமானின் பாதாரவிந்தங்களை சென்றடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ஆலய வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4