மட்டக்களப்பு அம்பிலாந்துறையை சேர்ந்த
ம. சூரியகுமாரன் என்வர் 2016.12.09 ம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி கணேசராசா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் மட்/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நாவற்குடா இந்து கலாசார நிலையம் மற்றும் பதுளை - லுணுகலை பிரதேச செயலகம் என்பனவற்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.
அம்பிலாந்துறை நாகமுனையை சேர்ந்த மயில்வாகனம் யோகசுந்தரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான இவர் சமூக சேவையாளருமாவார்.
ம. சூரியகுமாரன் என்வர் 2016.12.09 ம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி கணேசராசா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் மட்/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நாவற்குடா இந்து கலாசார நிலையம் மற்றும் பதுளை - லுணுகலை பிரதேச செயலகம் என்பனவற்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.
அம்பிலாந்துறை நாகமுனையை சேர்ந்த மயில்வாகனம் யோகசுந்தரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான இவர் சமூக சேவையாளருமாவார்.