சமாதான நீதவானாக நியமனம்

மட்டக்களப்பு அம்பிலாந்துறையை சேர்ந்த
ம. சூரியகுமாரன் என்வர் 2016.12.09 ம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி கணேசராசா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மட்/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார். இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நாவற்குடா இந்து கலாசார நிலையம் மற்றும் பதுளை - லுணுகலை பிரதேச செயலகம் என்பனவற்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.


அம்பிலாந்துறை நாகமுனையை சேர்ந்த மயில்வாகனம் யோகசுந்தரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான இவர்  சமூக சேவையாளருமாவார்.