கம்பஹா - ஹஸ்கிரிய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் விலங்குகளுக்கு வழங்கும் மருந்துகளை பெண்ணொருவருக்கு வழங்கியுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது கையில் ஏற்பட்டுள்ள நோய் காரணியொன்றுக்காக கம்பஹாவில் உள்ள மருந்தகமொன்றில் மருந்துகளை வாங்கியுள்ளார்.
இதன்போது குறித்த மருந்தகத்தில் விலங்குகளுக்கு வழங்கப்படும் மருந்து வகையொன்று பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனை குறித்த பெண் உட்கொள்வதற்கு முன்னர் அவரது மகன் குறித்த மருந்தினை பரிசோதித்த போது குறித்த மருந்து விலங்குகளுக்கு வழங்கப்படுவது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பில் மாவட்ட சுகாதார பணிமனையில் முறையிடவுள்ளதாக குறித்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் தனது கையில் ஏற்பட்டுள்ள நோய் காரணியொன்றுக்காக கம்பஹாவில் உள்ள மருந்தகமொன்றில் மருந்துகளை வாங்கியுள்ளார்.
இதன்போது குறித்த மருந்தகத்தில் விலங்குகளுக்கு வழங்கப்படும் மருந்து வகையொன்று பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனை குறித்த பெண் உட்கொள்வதற்கு முன்னர் அவரது மகன் குறித்த மருந்தினை பரிசோதித்த போது குறித்த மருந்து விலங்குகளுக்கு வழங்கப்படுவது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பில் மாவட்ட சுகாதார பணிமனையில் முறையிடவுள்ளதாக குறித்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.