இந்து மகளீர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம்

(வேணு)
கல்குடா வலய கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரக்குமாரின் வேண்டுகோளின்பெயரில்  கல்குடா வலயத்தில் இந்து மகளீர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட  திருக்குறள் மனனம் பஞ்ஞபுராணம் ஒதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காண பரிசளிப்பு வைபவம் மட்டக்களப்பு இந்து மகளீர் மன்ற மண்டபத்தில் அதன் தலைவி திருமதி மனோகரி சீவரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது
.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட் மாநகர சபை ஆணையாளர் வெ.தவராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்காண பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.