நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்விடயத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
“வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு விமான நிலையம் இம்மாதம் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிவில் விமான அதிகார சபைக்கு கையளிக்கப்பட வேண்டும்.
இதன்படி சிவில் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.