இலங்கையிலே ஆக குறைந்த கல்வியறிவை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் கணிப்பிடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
“போதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய வாழ்வு” என்ற தொனிப்பொருளில் பேரணி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த மாவட்டத்திலே தொழில் வாய்ப்பு இல்லை , இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் எந்தவித தொழிலும் அற்றவர்களாக இருக்கின்றார்கள் அதே போல பாடசாலை கல்வியை விட்டு விலகுகின்ற மாணவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றது , கல்வியிலே இலங்கையிலே ஆக குறைந்த கல்வி அறிவை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் கணிப்பிடப்பட்டுள்ளது , இது 67 வீதம் " என குறிப்பட்டார்
“போதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய வாழ்வு” என்ற தொனிப்பொருளில் பேரணி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த மாவட்டத்திலே தொழில் வாய்ப்பு இல்லை , இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் எந்தவித தொழிலும் அற்றவர்களாக இருக்கின்றார்கள் அதே போல பாடசாலை கல்வியை விட்டு விலகுகின்ற மாணவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றது , கல்வியிலே இலங்கையிலே ஆக குறைந்த கல்வி அறிவை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் கணிப்பிடப்பட்டுள்ளது , இது 67 வீதம் " என குறிப்பட்டார்