மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது .
இன்று அதிகாலை இந்த சடலம் கரையொதிங்கியுள்ளதுடன், மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பான தகவல்கள் தெரியாத நிலையில், குறித்த விசாரைணகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.