கிழக்கில் ருத்ரம் எப்.எம் அங்குரார்ப்பண நீகழ்வு



கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை தமது தலைமைக் காரியாலயமாக கொண்டு ருத்ரம் எப்.எம்,( Ruthram fm ) அங்குராப்பண நிகழ்வு 21 திகதி திருகோணமலை நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள கலையகத்தில் வானொலியின் பணிப்பாளர் ஆஷாத் காமில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண போக்குவரத்து  அமைச்சர் திருமதி. ஆரியகலப்பதி கலந்து கொண்டு ருத்ரம் எப்.எம் தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கபட்டது அத்துடன் சிறப்பு விருந்திராக,சட்டத்தரணி ஜெயஜோதி, நவரட்னம் மற்றும் வானொலியின் உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  அடங்களாக பலரும் கலந்து கொண்டனர்.