மட்டக்களப்பு, ஏறாவூர் - மிச்நகரிலுள்ள வீடொன்றில் இருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (14) தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், நேற்று வியாழக்கிழமை பகல், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏறாவூர் மிச்நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான சர்மீலா நஸீர் (வயது 40) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏறாவூர் மிச்நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான சர்மீலா நஸீர் (வயது 40) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.