பெரியகல்லாறு 6 கிராமசேவகப் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு பரிசோதனை

(ரவிப்ரியா)

பெரியகல்லாறு ஆறு கிராமசேவகப் பிரிவுகளிலும் பாரிய டெங்க ஒழிப்பு பரிசோதனை வியாழன்று நடைபெற்றபோது மண்மனை தென் எருவில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி செயலாளா சத்தியகௌரி, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார், கோட்டக்கல்விப் பணிப்பாளா திரவியராஜா, சமுhத்தி முகாமைத்துவ பணிப்பாளர் , களுவாஞ்சிக்குடி பொலியசார், ஓந்தாச்சிமடம் இராணுவ முகாம் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து  பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதையும் வீட்டுக்கு வீடு பரிசோதனைகள் நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.