களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமானது கிராமத்தின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் தளபாட குறைபாடுகளை நிவரத்தி செய்யும் முகமாக பழை 65 மேசைகள், மற்றும் 35 கதிரைகளைத் திருத்தி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வானது பாடசாலையில் அண்மையில்; நடைபெற்றது. இதன் போது பாடசாலை நிருவாகத்தினர் ஆலய நிருவாக சபைக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4