18 வயதை பூர்த்தி செய்துள்ள நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வருமான வரி இலக்கமொன்றை பெற்றுக்கொடுப்பதே தமது இலக்கு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“புதிய வருமான வரிச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்படும் திருத்தங்களுடன், ஏனைய திருத்தங்கள் உள்ளடக்கப்படும்.
இதையடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கின்றேன்” என கூறினார்.
நிதி அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“புதிய வருமான வரிச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்படும் திருத்தங்களுடன், ஏனைய திருத்தங்கள் உள்ளடக்கப்படும்.
இதையடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கின்றேன்” என கூறினார்.