மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் 50வது ஆண்டு நிகழ்வு

(வரதன்)மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நீண்ட காலமாக அங்கத்துவம் வகித்த மூத்த கிறஸ்தவ வாழ்வு உறுப்பினர்களைகௌரவிக்கும்   நிகழ்வு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்குப் பணிமனையில் சிறப்பாக இடம்பெற்றது.

இவ்நிகழ்விற்குப் பிரதமஅதிதியாக மட்டு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்து சிறப்பித்தார்.