வந்தாறுமூலையில் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு

(ஓவியா)
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தினால் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடிபிரதேசசெயலகத்தின் ஓழுங்குகமைப்புக்கு அமைவாக நேற்று 14ம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச யெலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொணண்டனர்