(ஓவியா)
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தினால் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடிபிரதேசசெயலகத்தின் ஓழுங்குகமைப்புக்கு அமைவாக நேற்று 14ம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச யெலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொணண்டனர்
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4