(வரதன்) கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்புத் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது.மட்டு மகாஜன கல்லூரியில் நேற்று காலை மட் வலயகல்விபணிப்பாளர் K.பாஸ்கரன் தலைமையில் டெங்ங்கு ஒழிப்புத் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதில் பாடசாலையின் வெளிபுற பகுதிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் இனைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டனர்.
நகரில் டெங்கு நோய் இனங்கானப்பட்ட பகுதிகளான மாமாங்கம் நாவக்குடா கல்லடி புளியந்தீவு புதூர் இருதயபுரம் ஊறணி போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தீவிர பரிசோதனைகள் வலய கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெக்கப்பட்டன.
நகரில் டெங்கு நோய் இனங்கானப்பட்ட பகுதிகளான மாமாங்கம் நாவக்குடா கல்லடி புளியந்தீவு புதூர் இருதயபுரம் ஊறணி போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தீவிர பரிசோதனைகள் வலய கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் முன்னெக்கப்பட்டன.