பெரியகல்லாறு தூய செபமாலை அன்னை வருடாந்த கொடியேற்றம்.

[ ரவிப்ரியா ]
பெரியகல்லாறு தூய செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி, வெள்ளியன்று கொடியேற்றம் வைபவ ரீதியாக நடைபெற்றது.
லூர்து அன்னை குழுவினரின் ஆரம்ப ஜெபத்தைத் தொடர்ந்து பங்குத்தந்தை அருட்திரு ஜெரூபன் வில்சன், கல்முனை பங்குத் தந்தை லியோ சகிதம் கொடியை ஏற்றி வைத்தார். பெருமளவு பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.